Scheme: கூட்டுறவு வங்கிகள் மூலம் வீடு தேடி வரும் பயிர்க்கடன் வாய்ப்பு
Scheme: கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.16,100 கோடி பயிர்க்கடன்! விவசாயிகளுக்கு மெகா டார்கெட் – அரசின் பெரிய அதிரடி தமிழக விவசாயிகளுக்கு பெரும் நிம்மதி – குறு, சிறு விவசாயிகளுக்கு முன்னுரிமை! வட்டி இல்லா கடன் தொடர்கிறது சென்னை: தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் இலக்கை ரூ.16,100 கோடியாக உயர்த்தி மெகா டார்கெட் நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட கணிசமான உயர்வு என்பதால் விவசாய சமூகத்தினர் … Read more